Saturday, February 4, 2012

தந்திரக்காரியே...!

ஏய்...!

தந்திரக்காரியே...!
மந்திரம் என்ன இட்டாய்.?
சுதந்திரமாய் இருந்த என்மனம்
எந்திரமாய் உன்னையே சுழல்கிறதே...!

நீலா...

No comments:

Post a Comment