Saturday, February 4, 2012

எந்தன் முழு மதியே..!

சந்தைக்கு வந்த உன்னை

சந்தித்த வேளை முதல்

சிந்தை நிறைந்து நின்ற

எந்தன் முழு மதியே..!

நெஞ்சம் கதி கலங்க

பந்தாய் உருட்டி என்னை

சொந்தம் கொள்ள எண்ணும்

விந்தையின் மாயம் என்ன…?

நீலா…


No comments:

Post a Comment